இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில், இப்போதைக்கு அறம் 2 எடுக்கும் திட்டம் இல்லை என கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
சென்னை: நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் அறம்.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில், இப்போதைக்கு அறம் 2 எடுக்கும் திட்டம் இல்லை என கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில், இப்போதைக்கு அறம் 2 எடுக்கும் திட்டம் இல்லை என கோபி நயினார் தெரிவித்துள்ளார்.
0 comments: